Ratan Tata Story
இந்தியாவின் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட டாட்டா குடும்பத்தின் வாரிசான ரத்தன் டாட்டாவின் தனிமுன்னிதை வருவாய். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முக்கேஷ அம்பாணியைவிட அதிகமென புள்ளி உவரங்கள் கூறுகின்றன. ஆனால் எந்த ஒரு பணக்காரர்களின் பட்டியலிலும் ரத்தன் டாட்டாவின் பெயர் வருவதே இல்லை.
ஏன் எப்போதும் பட்டியலில் வராத பணக்காரராக ரத்தன் டாட்டாயிருந்து வருகிறார் என்பதற்கான விடையை அறிந்துகொள்ள முதலில் ரத்தன் டாட்டா யார் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 1937 மாண்டு டிசம்பர் 28 தேதி சூரத்தில் பிறந்தார் ரத்தன் டாட்டா. இந்தியாவின் மாபிரும் தொழில் சாம்ராஜியமான டாட்டா குடும்பத்தில் பிறந்த ரத்தன் டாட்டாவின் பால்லியப் பருவும் கடும் வேதனைகளையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது.
டாட்டா சாம்ராஜியத்தை நிருமானித்த ஜாம்ஷட்ஜி டாட்டாவின் மகன் ரத்தன் டாட்டாவின் வளர்ப்பு மகனான நாவல் டாட்டாவுக்கும் டாட்டா குடும்பத்து பெண்ணான சோனு டாட்டாவுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்த தம்பதிக்குப் பிறந்தவரே ரத்தன் டாட்டா, தந்தை நாவல் டாட்டாவுக்கும் தாய் சோனு டாட்டாவுக்கும் இடைய அடைக்கடி சண்டைகள் ஏற்படுவதை தினந்தோரும் பார்த்து ரத்தன் டாட்டா கடும் வேதனை அடைந்தார். பெற்றோர் இருவரும் சண்டை போடாமல் இருக்க வேண்டுமென அவர் எவ்வளவோ முயற்சியலை செய்து பார்த்தார்.
ஆனால் அது எதுவுமே பலனலிக்கவில்லை. ரத்தன் டாட்டாவுக்கு பத்து வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் இருவரும் பெரிந்த சண்டனர். அதனை ரத்தன் டாட்டாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இது அவர் மனதில் ஆராதர அனத்தை ஏற்படுத்தியது. தாய்ப்பாசத்திற்கு ஏங்கிக்கொண்டிருந்த ரத்தன் டாட்டாவுக்கு அவரது பாட்டி நவாஜ்வாய் டாட்டா இன்னொரு தாயாகவே மாறினார். பாட்டியின் மடி அவருக்குத் தனது சோகத்தை எல்லாம் இறைக்கி வைக்கும் புகழிடமாக அமிந்தது.
பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து கொண்டிருந்த ரத்தன் டாட்டா மூம்பை மற்றும் சிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்லூரியில் எந்தத் துறையைத் தேர்ந்திருப்பது என்ற கேள்வி இழுந்தபோது கட்டடக் கலையை ரத்தன் டாட்டா தனது தேர்வாக முன்னு வைத்தார். குடும்ப தொழிலிலிருந்து ஒதிங்கி ஒரு வெற்றிகரமான கட்டடக் கலையராக ஆக வேண்டும் என்பது அப்போது ரத்தன் டாட்டாவின் எண்ணமாக இருந்தது.
ஆனால் அவரது விருப்பத்திற்கு தந்தை நாவள் டாட்டா முட்டுக்கட்டை போட்டார்.
சிறுவயதிலிருந்தே இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாமலேயே இருந்தது. வயிலில் கற்றுக்கொள்ள ரத்தன் டாட்டா ஆசைப்பட்டால் அவரை பியானோ க்ளாஸ்க்குப் போவுமாறு அறிவுரை கூறுவார் நாவள் டாட்டா.
அது மட்டுமல்லாமல் பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டதில் தந்தை மீது ரத்தன் டாட்டா கடும் அதிர்த்தியில் இருந்தார். இதனால் தந்தை மகனுக்கான உறவில் உரசல் நீடித்து வந்தது. அப்போது குடும்பத்துளலில் படுபிசியாக இருந்த நாவள் டாட்டா, ரத்தன் டாட்டாவை குடும்பத்துளலில்
இறைக்கிவிட வேண்டுமென திட்டம் போட்டு வைத்திருந்தார். இதனால் அவரை எந்திரப் பொரியியல் படிக்க வேண்டுமென்று நிர்பந்தித்தார். ஆனால் அதில் ரத்தன் டாட்டாவுக்குத் துளியும் விருப்பமில்லை என்றாலும் கண்டிப்பான தந்தையின் ஆனையை அவரால்
மறுக்க முடியவில்லை. பாட்டி நவாஜ்வாய் டாட்டாவிடம் ஆசிப்பட்டுக்கொண்டு பாதி மனதுணன்
எந்திரப் பொரியியல் பையில் அமரிக்கா சென்றார் ரத்தன் டாட்டா.
ஆனால் அங்க அவரால் முழு மனதுணன் கல்வியில் கவனம் செல்லுத்த முடியவில்லை. அதற்குக் காரணம் கட்டடக் கலையில் இருந்த அவரது ஆர்வம். தன்னால் இனி தந்தை வற்புருத்தும் எந்திரப் பொரியியலைத் தொடர முடியாது.
ஏனென்றா பாட்டி நவாஜ்வாய் டாட்டாவணம் கூறிய ரத்தன் டாட்டா தனக்கு கட்டடக் கலையிலேயே அதிக விருப்பம் இருப்பதாகத் தெரிவித்தார். அவரது விருப்பத்தைப் புரிந்துகொண்ட பாட்டி நவாஜ்வாய் டாட்டா ரத்தன் டாட்டாவை கட்டடக் கலைப் பையில் ஏற்பாடு செய்தார். பாட்டியின் உதவிக்குடன் எந்திரப் பொரியியிலைத் தூக்கித் தூரப் போட்டு விட்டு கார்ணல் பழகலைக் கலகத்தில்
கட்டடக் கலைத்துறையில் சேர்ந்துகொண்டார் ரத்தன் டாட்டா.
இது அவரது தந்தை நாவள் டாட்டாவைக் கடும் ஆத்ரத்திற்கு உள்ளாக்கியது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ரத்தன் தனது கனவுகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். கார்ணல் பழகலைக் கலகத்தில் பட்டம் பெட்ட ரத்தன் கார்வர்ட் பழகலைக் கலகத்தில் வழிக மேராண்மைத்துறையில் சிறப்புப் பட்டம் பெட்டார்.
1961 ஆண்டு, IBM நிறுவனத்தில் பணிபுரிய ரத்தன் டாட்டாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சமயத்தில் இந்தியாவில் டாட்டா குழுவும் கடும் நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டு இருந்தது. ஜாம்ஷட்ஜி டாட்டா உருவாக்கிய டாட்டா சாமராஜியத்திற்கு அப்போது ஜேயார்டி டாட்டா என்று அழைக்கப்படும் ஜகாங்கிர் டாட்டா தலைவராக செயல்பட்டுக்கொண்டு இருந்தார்.
ஜாம்ஷட்ஜியின் தூரத்து உரவினரான ஜேயார்டி டாட்டா சாமராஜியத்திற்கு தலைவராக செயல்படுவதை நிறுவனத்தின் ஏக்கனர் குழுவின் ஒரு பெருவினர் எதிர்ப்புத் திருப்பித்துக்கொண்டு இருந்தனர். அதேபோல் பொருளாதார நிறுக்கடியும் ஜேயார்டி டாட்டாவின் செயல்வாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் நிலைமையைச் சமாளிக்க ரத்தன் டாட்டா இந்தியாவுக்குத் திரும்பி வர ஜேயார்டி டாட்டா அழைப்புவிடுத்தார்.
ஜேயார்டி டாட்டாவின் அழைப்பை ஏற்று இந்தியா திரும்பி ரத்தன் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பல ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பி அவர் தனது பாட்டி நவாஜ்பாயுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். பாட்டியுடன் அமர்ந்து கதைபேசுவது, விளையாடுவது ரத்தன் டாட்டாவுக்கு மிகமும் பிடித்த விஷயம்.
பாட்டி கற்றுத்தந்த ஒழுக்க விதிகளைப் பின்பற்றி நடக்க தொடங்கி ரத்தன் டாட்டா குடும்ப தொழிலுக்கு தனது தேவை அவசியம் என்பதை உணர்ந்து கொண்டார். இதனால் டாட்டா மோட்டாஸ் நிறுவனத்தில் ஆறு மாத காலம் அப்பரண்டிசாக வேலைபார்த்த ரத்தன் தொழில் நுழுக்கங்களைக் கற்கத் தொடங்கினார். அதன் பின் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் சில காலம் கடை நிலை உழியராக தனது பணியை அவர் தொடர்ந்தார்.
என்ன தான் டாட்டா குடும்பத்து பையன் என்றாலும் அதற்கான சலுகைகளெல்லாம் அவருக்கு கிடையாது. மற்ற கடை நிலை தொழிலாளியைப் போல் அனல் பறக்கும் ஸ்டீல் தொழில்சாளையில் வேறுவை சிந்தி உழைத்தாகவேண்டும். அடி மட்டத்திலிருந்து தொழிலைக் கற்றால்தான் சிறந்த தொழில் அதிவராக ரத்தன் டாட்டா ஜொலிக்க முடியுமென ஜெயர்டி டாட்டா நினைத்தார்.
1800களின் பிறப்பகதியில் ஜம்ஷட்ஜி டாட்டா என்கிற பார்சி குடும்பத்தில் சேர்ந்தவரால் உருவாக்கப்பட்ட டாட்டா நிருவணம் இன்று சர்வதேச அளவில் தொழில்துறையில் முன்னோடி நிருவணமாக திகழ்ந்து வருகிறது. பருத்தி முதல் கார் வரை டாட்டா நிருவணம் உருப்பத்தி செய்யாத பொருட்களே இல்லையென்றும் குறலாம். இந்தியாவின் கடைகோடியில் இருப்பவரையும் டாட்டா நிருவணத்தின் தயாரிப்புகள் சென்றடைந்துள்ளன.
ஜம்ஷட்ஜி டாட்டா உருவாக்கிய டாட்டா நிருவணத்தை அவருக்குப் பின்னால் அனைவரும் முன்னேற்ற பாதையில் கொண்டுச் சென்று அவர் கண்ட கனவை நனவாக்க பங்கழித்திருக்கார்கள். இந்திய மக்களிடம் டாட்டா நிருவணம் பின்னிப் பினைந்த ஒரு அங்கமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வளவு நீண்ட நெடிய பாரம்பரியமும் பெருமையும் கொண்டு டாட்டா நிருவணம் விளங்கியது ரத்தன் டாட்டாவை அதன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்
காட்ட வைத்தது.
ஆனால் ஜெயர்டி டாட்டாவின் ஆனையை ரத்தன் டாட்டாவால் மறுக்க முடியவில்லை. தனது வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் குருநாதராகவும் ஜெயர்டி டாட்டாவை ரத்தன் டாட்டா ஏற்றுக்கொண்டு இருந்தார். அவளது தலமையில் 41 நிருவணங்களுடன் எங்கிக்கொண்டு இருந்த டாட்டா குடும்பும் 95 நிருவணங்கள் கொண்ட மாபரும் சாம்ராஜியமாக வித்தாரமாகியது.
சிறந்த விமான ஓட்டியாக ஜெயர்டி டாட்டா விளங்கியதால் இந்தியாவின் முதல் விமானசேவை அவர் தோற்று வித்தார். ஜெயர்டி டாட்டா தொடங்கி அந்த விமானசேவை நிருவணத்தை நேரு தலமையில் ஆன மத்தியரசு நாட்டுடமே ஆக்கியது. அதுவே பின்னாலில் ஏறிந்தியா விமான நிருவணமாக ஒரு பெற்றது.
டாட்டா குடும்பத்தில் மட்டுமல்லாமல் இந்திய தொழில் அதிவர்கள் மத்தியில் ஜாம்பவானாக ஜெயர்டி விளங்கியதால் அவரால் இலம் ரத்தன் டாட்டா இருக்கப்பட்டார். இந்த சமயத்தில்தான் நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தியா காந்தி இந்தியாவின் பிரதமராக உருவெடுத்தார். பிரதமராக பதவி ஏற்றகையோடு தொழில்துறையில் பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் அவர் அதிரிடியாக கொண்டு வந்தார்.
இதனால் டாட்டா நிறுவனத்தின் பல தொழில்கள் அடிவாங்க தொடங்கினார். ஜெயர்டி டாட்டாவின் வர்த்தக தந்திரங்கள் அனைத்தும் பழையதாகி விட்டதாகவும். அவரை தலைவர் பொறுப்பிலிருந்து கீழே இறக்க வேண்டுமெனமும் டாட்டா குழுமத்தின் ஏக்குணர்கள் குழுவின் ஒரு பிரிவினர் போர்க்கொளி தூக்க தொடங்கினார்.
இந்தச் சூலலை சமாளிக்கவும் டாட்டா நிறுவனத்தின் பயரை காப்பாட்டவும் நம்பகமான ஒருவரிடம் தனது பொறுப்புகளை உப்படைக்க சரியான நபரை ஜேர்டி டாட்டா தேடிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் தான் கிளம் ரத்தன் டாட்டாவின் துடிப்பும் அவரது பறந்த சிந்தரையும் ஜேர்டியைக் கவனிக்க வைத்தது. ஆள்ந்த யோசனைக்குப் பிறகு ரத்தன் தான் டாட்டா நிறுவனத்தின் தலைவர் பொறுப்புக்கு ஏற்றன அபரியனை தீர்மானித்த ஜேர்டி டாட்டா.
அவரை அமரிக்காவிலிருந்து இந்தியா வரை அழைத்தார். இந்தத் திட்டம் பற்றி எதுவும் அறிந்திராத ரத்தன் டாட்டா. ஜேர்டியின் ஆனையைப் பின்பற்றி நெல்கோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை
ஏற்றுக்கொண்டார்.
அப்போது இந்தியாவில் ஏற்பட்டிருந்த நவீன வளர்சியாலும் டாட்டா நிறுவனத்திற்கு இருந்த நெருக்கடிகளாலும் நெல்கோ நிறுவனத்தை ரத்தன் டாட்டாவால் லாபகரமான நிறுவனமாக மாற்ற முடியவில்லை. ஜேர்டி டாட்டா தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை ஏமாற்றிவிட்டதாக நினைத்து ரத்தன் டாட்டா வருந்தினார். அதனை மாற்ற நினைத்த அவர் நவீன வளர்சியை தனக்கு சாதகமாக கையில் எடுத்தார்.
நெல்கோ நிறுவனம் மூலம் சேர்க்கைக்கோள் சேவையை வளர்ங்க தொடங்கினார் ரத்தன் டாட்டா. இந்த புதிய மாற்றம் நெல்கோ நிறுவனத்தை லாபகரமாக மாற்றியது. அதில் வாதாலத்திலிருந்து நெல்கோ நிறுவனத்தின் பங்குகள் அணைத்தும் குறுகிய நாட்களில் கிடுகிடுவன உயிர தொடங்கின.
நவீன தொழில் நுற்பங்களைப் பயன்படுத்தி வெற்றியடையும் ரத்தன் டாட்டாவின் இந்த வியூகம் பலரையும் வியப்பில் அள்ளியது. இந்த சின்ன புதியனால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும் என எலனம் செய்த பலருக்கும் ரத்தன் டாட்டா தனது செயல்வாடுகளால் வதிலடி கொடுத்தார். டாட்டா நிறுவனத்தில் அடுத்தெடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை திறம்படக் கையாண்டு ரத்தன் டாட்டா அனைவரிடத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
இதனால் ஜெயர்டி டாட்டாவின் பரிந்துறையை டாட்டா குழுமத்தின் ஏக்குணர்கள் குழுவால் மறுக்க முடியவில்லை. ரத்தன் டாட்டாவை விட்டால் டாட்டா குழுமத்தின் தொழில்களை முன்னிருந்து வழிநடத்த வேறு யாராலும் முடியாது என்கிற நிலை உருவானது. இதுதான் சரியான தரணம் என்று நினைத்த ஜெயர்டி டாட்டா ரத்தனை டாட்டா குழுமத்தின் தலைவராக நியமித்தார்.
.jpg)

Comments
Post a Comment